நடிகை கங்கனா ரனாவத் பிரபலமான பாலிவுட் நடிகை ஆவார். இவர் தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியாகும் தலைவி எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் முழுவதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு ஆகும்.
இந்நிலையில், ஜெயலலிதா சிறுவயது முதலே பரதம் கற்று வளர்ந்தவர் என்பதால் கங்கானாவும் இந்த படத்திற்காக பரதம் கற்க தொடங்கியுள்ளாராம். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மைசூரில் நடைபெற உள்ளதாம். ஏனென்றால், ஜெயலலிதா தனது சிறு வயது காலங்களை முழுவதும் மைசூரில் தான் கழித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…