Categories: சினிமா

சிறிய வயதில் அந்த விஷயத்தில் அந்த அளவுக்கு புரிதல் இல்லை – நடிகை ஜோதிகா!

Published by
கெளதம்

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம்வந்த த்ரிஷா, நயன்தாரா மற்றும் ஜோதிகா ஆகியோர் முன்னனி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தங்களை சிறந்த நடிகைகளாக நிலைநிறுத்தி கொண்டனர். இதில், ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சிறுது ஓய்வெடுத்து கொண்டார்.

தற்போது, ஜோதிகா 13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கிறார். மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் காதல் – தி கோர் என்ற திரைப்படம் நவம்பர் 23 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ப்ரோமஷன் பணியின் போது, தனது சினிமா கேரியர் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், ஜோதிகா சமீபத்தில் பிரபல ஊடக ஒன்றிக்கு அளித்த பேட்டியில், “17 வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டதால், எனக்கு அப்போது சினிமா குறித்த புரிதல் அப்படிதான் இருந்தது. சினிமாவில் நுழைந்த தொடக்கத்தில், என்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் சம்பாதிக்கவும் முக்கிய ஹீரோக்களின் படங்களில் பணிபுரிவதில் கவனம் செலுத்தினேன்.

ஓரினச்சேர்க்கை கதை… மம்முட்டி – ஜோதிகாவின் புதிய படத்திற்கு தடை!

பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பதன் மூலம் விரைவில் நாமும் பிரபலமாகலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனால், நான் வளர்ந்து பிறகு, ஒரு பெண்ணாக, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் நான் புரிந்து கொள்ள தொடங்கினேன்.

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது இவரா? சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்!

பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் பற்றிய தனது உணர்வை வெளிப்படுத்திய ஜோதிகா, தமிழ் சினிமாவில் இத்தகைய கதாபாத்திரங்கள் பற்றாக்குறையாக இருப்பதைக் குறிப்பிட்டு, பெண்கள் தொடர்பான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினேன் என்றார்.

Recent Posts

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

54 minutes ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

3 hours ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

4 hours ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

4 hours ago