நடிகை கோய்னா மித்ராவிற்கு 6 மாதம் சிறை தண்டனை !

Published by
murugan

பாலிவுட் நடிகையான கோய்னா மித்ரா இந்தியில் முஸாபர் என்ற படத்தில் இடம் பெற்ற “சகி சகி ”  என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார்.அதன் பின்னர் கோய்னா மித்ரா மிகவும் பிரபலமானார்.

மேலும் நடிகை கோய்னா தமிழில் குத்து பாடல்களுக்கு நடனமாடி உள்ளார். தமிழில் தூள் படத்திலும் ,அயன் படத்திலும் ,அசல் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.இவர் 2013 -ம் ஆண்டு மாடல் அழகி பூனம் சேத்தி என்பவரிடம் ரூ.22 லட்சம் பணத்தை  கடனாக வாங்கி உள்ளார்.

கோய்னா மித்ரா பணத்தை திருப்பி தரவில்லை இதை தொடர்ந்து 2013 -ம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் பூனம் சேத்தி வழக்கு கொடுத்தார்.அந்த வழக்கில் கோய்னா மித்ரா தன்னிடம் வாங்கிய ரூ.22 லட்சம் பணத்தை  தரவில்லை எனவும் , ரூ . 2 லட்சம் காசோலையாக கொடுத்தார். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது என கூறினார்.

இந்த வழக்கு டெல்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்று நேற்று முன்தினம் தீர்ப்பு வழக்கப்பட்டது.அந்த தீர்ப்பில் நடிகை கோய்னாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி  நீதிமன்றம் உத்தரவு விட்டது.

Published by
murugan

Recent Posts

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

27 minutes ago
போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago
பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

3 hours ago
தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

4 hours ago
எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

5 hours ago
”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

20 hours ago