நடிகை அனுஷ்காவிற்கு இப்படி ஒரு ஆசையா -அதிர்ச்சியில் ரசிகர் !

Published by
Dinasuvadu desk

நடிகை அனுஷ்கா  பாகுபலி படத்தின் மூலம் மிக உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார். ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் இவரும் ஒருவர். அடுத்த வந்த பாகமதி படமும் இவருக்கு நல்ல பெயரை கொடுத்து விட்டது.

இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ஏதும் இல்லை. காரணம் அவர் நல்ல கதைகளை மட்டுமே எதிர்பார்ப்பது தானாம். சிறுவயதில் புராணம், சரித்திர கதைகளை அதிகம் படிப்பாராம்.

மேலும் கற்பனை கதைகளை கூட அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதனால் எப்போதும் கற்பனை உலகிலேயே மிதப்பாராம். அதில் கோட்டையை அரசாளும் ராணியாக இருப்பது போல கனவு கண்டாராம்.

அதனி விளைவே பாகுபலி என்கிறார் அனுஷ்கா. மேலும் கடமையை செய்தால் போதும். பலனை எதிர்பார்ப்பதில்லை. இந்த நிகழ்வு தனக்கே பிரம்மிப்பாக உள்ளது என பேட்டியில் கூறியுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

21 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

33 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

59 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

2 hours ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

2 hours ago