நடிகை ஆலியா பட் பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் “கலன்க்” எனும் படம் வெளியாகி தற்போது திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆலியா பட் அண்மையில் அளித்த பேட்டியில், ஏர்போட்டில் நான் இயக்குநர் ராஜமவுலியை பார்த்தேன்.அப்போது அவரிடம் ஓடி போய் உங்களுடைய ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும்.எனக்கு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என இயக்குநர் ராஜமவுலியிடம் கெஞ்சி கெஞ்சி கேட்டாராம் ஆலியா பட் . இதனை அடுத்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தற்போது ஆலியாபட் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் “ஆர் ஆர் ஆர் “பதில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக தெலுங்கு மொழி கற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…