தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் விஷால் தலைமையிலான அணி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த முறையீட்டில், மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்யுமாறு முறையீடு செய்துள்ளனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவேலு விஷால் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், விஷால் தரப்பினர் மனுவாக தாக்கல் செய்தால், அந்த மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…