தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே சிறந்த நடிகராக திகழ்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆவார்.இவர் நடிப்பு ,நடனம் ,பாடகர்,தயாரிப்பாளர் மற்றுமில்லாமல் நேர்மையான சேவையாளராகவும் விளங்கி வருகிறார்.
மேலும் இவர் சூப்பர் ஸ்டாரின் சிறந்த ரசிகராகவும் உள்ளார்.இந்நிலையில் அரசியல் பிரமுகர் சீமான் தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வருவதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தர்பார் பட விழாவில் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் ஆதரவாளர்கள் இவரை தவறான வார்த்தைகளில் விமர்சித்துள்ளனர்.தற்போது அவரின் குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் நாம் எல்லாம்உருவத்தில் தான் வெவ்வேறு உள்ளத்தால் ஒன்றுதான் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் திட்டியவர்கள் குடுப்பத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதாக கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…