தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நாளை ஜூலை 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தபால் மூலம் வரும் வாக்குகளுக்கான நேரம் இன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்றது.
பல பிரட்சனைகளுக்கு மத்தியில் நாளைய தினம் நீதிமன்றம் நடிகர் சங்கத் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பஞ்ச பாண்டவர் அணியும் நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களம் இறங்கியுள்ளன.
தொலை தூரத்தில் இருக்கும் நடிகர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்காக தபால் வாக்கு முறை உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பில் இருந்து இந்த தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும். இந்த தபால் வாக்குகள் பெறப்படும் நேரம் இன்று மலை 5 மணி 30 நிமிடங்களுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், பல பேர் அனுப்பிய தபால் வாக்குகள் முறையாக வந்து சேரவில்லை என்பது சுவாமி சங்கரதாஸ் அணியினரின் புகாராக உள்ளது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…