ரூ.1 கோடி சேவை வரி செலுத்தாத வழக்கில் நடிகர் விஷால் டிசம்பர் 11-ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016_ஆம் ஆண்டு சேவைவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் நடிகர் விஷால் ரூபாய் 1 கோடி வரை வரி செலுத்தாதது கண்டறியப்பட்ட்தாக கூறப்படுகிறது.இது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளிக்குமாறு சேவை வரி துறை அதிகாரிகள் 5 முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகி பதிலளிக்காததால் சென்னை எழுப்பூர் அல்லிக்குளத்தில் உள்ள பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ரூ.1 கோடி சேவை வரி செலுத்தாத வழக்கில் நடிகர் விஷால் டிசம்பர் 11-ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இன்று விஷால் சார்பில் அவரது ஆடிட்டரும் ,வழக்கறிஞரும் பதில் அளித்தனர்.ஆனால் விஷால் நேரில் ஆஜராகவில்லை.
ஏற்கனவே கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி விஷால் நேரில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…