நடிகர் சௌந்தர ராஜா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் தமிழில் “சுந்தர பாண்டியன்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
அதற்கு பிறகு இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இந்த படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்நிலையில் தற்போது இவர் ட்விட்டர் பகுதியில், தேர்தல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அவர் அந்த பதிவில், “2019 நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வாளர்களை பார்க்கும்போது அரசியல் வாதியாக அடிப்படைத்தகுதி அரசியல் அறிவோ, மக்கள் சமூக பணியோ, தேசபக்தியோ இல்லை. பண பலம், ஜாதி பலம், ஊடக பலம், சினிமா பலம் இருந்தால் போதும் முக்கியமா நம்பிக்கை துரோகம் பண்ண தெரியணும். வருங்காலம் கேள்விக்குறி தான்” என்று ட்விட்டர் பகுதியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…