Categories: சினிமா

தனது சகோதரி குறித்து மன நெகிழ்வுடன் கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன்…..!!!

Published by
லீனா

நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்தார். தற்போது இவர் ஒரு பிரபலமான நடிகராகவே மக்களால் பார்க்கப்படுகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. தற்போது இவர் நடித்துள்ள கனா படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இவர் கனா படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திக்கேயன் தனது அக்கா கெளரியுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் தனது அக்காவை குறித்து கூறியுள்ளார். இது பார்ப்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, தனது வாழ்வில் நடந்த சில சம்பவங்களை கூறியுள்ளார். மேலும் தனது அக்காவின் திறமையான சில செயல்களையும், தனது அப்பாவை சிறுவயதிலேயே இழந்தது குறித்தும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனது அக்கா என்னை ஒரு தகப்பனை போல இதுவரை வழிநடத்தி வருகிறார். எனது அக்கா இல்லையென்றால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். என் அக்கா எனக்கு அப்பா மாதிரி. எனது அப்பாவுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையையும், கவுரவத்தையும்  என் அக்காவுக்கு தேடி கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

8 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

16 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

25 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

33 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

40 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago