பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி இவர் தெலுங்கில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.இவர் மீது தனியார் மீடியா நிறுவனம் ஓன்று மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக போலீசார் பல முறை ஆஜராக சொல்லியும் ஆஜராககாமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் நடிகர் சிவாஜி ஐதராபாத் விமன நிலையத்திற்கு வந்து உள்ளார். ஏற்கனவே போலீசார் விமன நிலையத்திற்கு அவுட் நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.மேலும் விமான நிலையத்தில் உள்ள போலீசுக்கு ஐதராபாத் போலீசார் முன்னதாகவே அமெரிக்கா சிவாஜி செல்வதாக தகவல் கொடுத்து உள்ளனர்.
இந்த தகவலை தொடர்ந்து விமான நிலைய போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தினர். அப்போது விமான நிலையத்தில் நடிகர் சிவாஜி மொட்டை அடித்து கொண்டு மீசை இல்லாமல் பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்து மாறுவேடத்தில் தப்பி செல்ல இருந்தார்.
பின்னர் போலீஸ் நடிகர் சிவாஜை கைது செய்தனர்.மேலும் சிவாஜி பாஸ் போர்ட்டையும் முடக்கினார்.இந்நிலையில் சிவாஜி வருகின்ற 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் கூறினர்.இதனால் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…