பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி இவர் தெலுங்கில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.இவர் மீது தனியார் மீடியா நிறுவனம் ஓன்று மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக போலீசார் பல முறை ஆஜராக சொல்லியும் ஆஜராககாமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் நடிகர் சிவாஜி ஐதராபாத் விமன நிலையத்திற்கு வந்து உள்ளார். ஏற்கனவே போலீசார் விமன நிலையத்திற்கு அவுட் நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.மேலும் விமான நிலையத்தில் உள்ள போலீசுக்கு ஐதராபாத் போலீசார் முன்னதாகவே அமெரிக்கா சிவாஜி செல்வதாக தகவல் கொடுத்து உள்ளனர்.
இந்த தகவலை தொடர்ந்து விமான நிலைய போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தினர். அப்போது விமான நிலையத்தில் நடிகர் சிவாஜி மொட்டை அடித்து கொண்டு மீசை இல்லாமல் பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்து மாறுவேடத்தில் தப்பி செல்ல இருந்தார்.
பின்னர் போலீஸ் நடிகர் சிவாஜை கைது செய்தனர்.மேலும் சிவாஜி பாஸ் போர்ட்டையும் முடக்கினார்.இந்நிலையில் சிவாஜி வருகின்ற 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் கூறினர்.இதனால் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…