பிக்பாஸ் 3 தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார் .இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சற்று பரபரப்பாக சென்று கொண்டு தான் இருக்கிறது .இதற்க்கு காரணம் வனிதா மீது அவர் இரண்டாவது கணவர் தனது குழந்தையை வனிதா கடத்தி வந்தாக கூறி புகார் அளிக்க அது குறித்து காவல்த்துறை விசாரணை நடத்தியது .மீரா மிதுன் மீது பண மோசடி குறித்து காவல்த்துறை பிக்பாஸ் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தியது.
கடந்த இரு நாட்களாக இயக்குனர் சேரனுக்கும் நடிகர் சரவணனுக்கு இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் சரவணன் சேரனை இயக்குனர் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசி வருகிறார் .நேற்று கூட வாடா போடா ,லூசு மாதிரி பேசுற என மிகவும் கேவலமாக பேசினார் சரவணன். ஆனால் சேரனோ சற்றும் கோவப்படாமால் அப்படி பேசாதிங்க அண்ணா என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார் .
இதற்க்கு முன் சேரனை மீரா மிதுன் தன்னை சேரன் டாஸ்க்கின் போது தவறாக தொட்டதாக கூற கமல் அதற்கு குறும்படம் வெளியிட மக்களால் வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.இதனிடையில் சரவணனும் தான் பேருந்தில் பெண்களை உரசுவதற்க்காக கல்லூரி காலங்களில் செல்வதுண்டு என்று கூற கடும் எதிரிப்பு கிளம்பியது .
ஆக மீராவை வெளியேற்றியது போல் சரவணன் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம் .உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்க வாசகர்களே !
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…