தபால் வாக்குபடிவம் மாலை 6.45க்கு கிடைத்ததால் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்
நாளை நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சில கடுமையான கட்டுபாடுகளுடன் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நாளை நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதில் இன்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் முடிவடைந்து விட்டது. இதனால் துரதிர்ஷ்டவசமாக, என்னுடைய வாக்கை பதிவு செய்ய இயலவில்லை தபால் வாக்கு தாமதமாக மாலை 6.45க்கு வந்திருக்கக் கூடாது என்று நடிகர் ரஜினி வேதனை தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் ரஜினி மும்பையில் படப்பிடிப்பு ஒன்றில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…