நடிகர் பிரசன்னா எப்பொழுதுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடித்துள்ள திருட்டுப்பயலே-2 படம் விருதுகளை வாங்கி கொடுத்துள்ளது. இவருக்கென்று ரசிகர்களும் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்திகேயனையும், இவரையும் ஒப்பிட்டு மோசமான கருத்தை பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர். அதற்க்கு நடிகர் பிரசன்னா மிக பக்குவமான முறையில் பதில் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இவரை பாராட்டியுள்ளனர். இதனால் பிரசன்னா மிகவும் சந்தோசப்பட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து எத்தனை பேர் அவருக்கு கமெண்ட் செய்தாலும் அவர் மிக நிதானமாக பதில் அளிக்கிறாராம்.
source : tamil.cinebar.in
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…