நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணாநகர் நகரில் வசித்து வருகிறார். இவர் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர், தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லையாம்.இவர் மீது சில மோசடி குற்றசாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீசில் புகார் அளித்துள்ளார். யாரேனும் கடத்தி விட்டார்களா, இல்லை தலைமறைவாக உள்ளாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
source : tamil.cinebar.in
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…