பாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர்சித்தார்த் சாகர் கடந்த நான்கு மாதங்களாக காணவில்லை. அவரை பற்றி குடும்பத்தாரிடம் கேட்டாலும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில் சித்தார்த் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் என் குடும்பத்தார் என்னை மனரீதியாக கொடுமைபடுத்தினார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் நானே உங்கள் முன்பு வந்து அனைத்து உண்மையையும் தெரிவிக்கிறேன் என்றார்.
இந்த நிலையில் அவர், எங்கள் வீட்டில் சொத்து பிரச்சனை இருப்பது தெரியாது. சில காரணங்களால் என் பெற்றோர்கள் பிரிந்து வாழ்கின்றனர், சமீபத்தில் என் தாய் வாழ்க்கையில் சுயாஷ் என்பவரும் வந்தார்.
எனக்கு பைபோலார் பிரச்சனை இல்லை. அப்படி இருந்தும் என் பெற்றோர் பைபோலார் குறைபாட்டிற்கான மருந்தை உணவில் கலந்து எனக்கு கொடுத்து வந்துள்ளனர்.
சுயாஷும், அம்மாவும் சேர்ந்து என்னை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டனர்.
அங்கு நான் அணுபவிக்காத கஷ்டமே இல்லை. இங்கிருந்து என்னை அழைத்துச் செல்ல பெற்றோர்களிடம் எவ்வளவோ கேட்டேன் என்று சித்தார்த் கூறியுள்ளார்.
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…