நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். இவர் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
இந்நிலையில் இவர் “எங்கவீட்டுமாப்பிள்ளை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவரின் திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்தார்கள்.ஆனால் அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் ரிசெப்சன் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் ஆர்யா ட்விட்டரில் என்றென்றும் மற்றும் எப்போதும் சாயிஷா என ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். மேலும் பல புகைப்படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…