நடிகை ஆண்ட்ரியா பிரபலமான நடிகையும், பாடகியும் ஆவார். சினிமாவில் பாடகியாக அறிமுகமான இவர், பச்சை கிளி, முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிப்பதில் மட்டுமல்லாது, பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இவரிடம் நடிப்பு, பாடல் இரண்டிலும் எது முக்கியம் என கேட்டதற்கு, அவர் கூறியதாவது, ‘இரண்டும் இரண்டு கண்ணு மாதிரி. தனித்தனியாக நான் இதுதான் பிடிக்கும்னு சொல்ல முடியாது. ரெண்டுமே பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் பட வாய்ப்பு குறித்து கூறுகையில், ‘இந்த வருடம் ஆண்ட்ரியாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பாடகியாக மட்டும்தான் இருக்கேன். வந்த சில படங்களையும் கதை சரியில்லை என்று மறுத்துவிட்டேன்.’ என்று கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…