என் கணவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்…ஜெயம் ரவி மனைவி ஓபன் டாக்.!!

Published by
பால முருகன்

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஆரவ், அவரது டிக் டிக் டிக் (2018) படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தார். ஜெயம் ரவியும் அவருடைய மனைவியும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்தனர்.

Jayam Ravi Aarthi [Image source : file image ]

பேட்டியில் பேசிய ஜெயம் ரவி மனைவி ” என்னுடைய கணவர் மிகவும் எதார்த்தமானவர. எங்களுக்குள் அடிக்கடி சண்டை வாராது. அப்படி சண்டை வந்தாலும் அது என்னால் தான் வரும். அவர் என்னுடன் சண்டைபோட்டால் சில மணி நேரங்களில் பேசி விடுவார்.

Jayam Ravi and Aarthi [Image source : file image ]

ஆனால், நான் அப்படி இல்லை. ஒரு சின்ன சண்டை வந்தால் கூட அதை ஒரு வாரத்திற்கு மேல் கொண்டு போய்விடுவேன். அவரால் அடிக்கடி சண்டை வராது. ரவி சண்டைபோடுவதற்கு சரிப்பட்டு வரமாட்டார். அவர் மிகவும் அமைதியான மனிதர்” என கூறியுள்ளார்.

Aarthi and Jayam Ravi [Image source : twitter/ @highonkaapi
]

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் ஜெயம் ரவி ” பொதுவாகவே நமது மீது தப்பு இல்லை தப்பு பண்ணலானா கூட நாம தான் மனைவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அதுதான் உண்மையான காதல்.  நான் ஏதேனும்  தப்பு செய்தால் என்னுடைய மனைவி ஆர்த்தி சரியாக 5 நிமிடத்தில் கண்டு  பிடித்துவிடுவார். எனவே 5 நிமிடத்திற்காக நாம் என் பொய் சொல்லவேண்டும்.

Aarthi and Jayam Ravi [Image source : twitter/ @mdnews_tamil
]

நான் உடனே எது செய்தாலும் ஆர்த்தியிடம் கூறிவிடுவேன். என்னுடைய நண்பர்கள் உடன் தான் கோவாவிற்கு செல்வேன் அதற்கு எல்லாம் திட்டமாட்டாங்க.  என்னுடைய மனைவி அதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறார். அந்த நேரத்திற்குள் நான் சென்றுவிட்டு வந்துவிடனும். நான் அதனை இப்போது சரியாக செய்துகொண்டு இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

42 minutes ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

2 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

3 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

3 hours ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

11 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

13 hours ago