தளபதி விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு தாண்டி பல மாநிலங்களில், ரசிகர்கள் உள்ளனர். திரையுலகில் அதிகமான ரசிகர்களை கொணட நடிகர் விஜய் தான். இவர் நடித்துள்ள சர்க்கார் படம் வெளியாவதற்கு முன்பே பல இடங்களில் இதற்க்கு கட்டவுட், பேனர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஈழத்தமிழர் வாழும் இலங்கையில், தலைநகர் திருகோணமலையில் பிரமாண்ட கட்டவுட் வைத்துள்ளனர். இந்த கட்டவுட் தொடர்ந்து 6வது முறையாக திருகோணமலை விஜய் நற்பணி மன்றம் ரசிகர்கள் வைத்துள்ளார்களாம். இதில் ஆளப்போகும் தமிழன் ஈழ நாட்டு மருமகனின் சர்க்கார் என்று குறிப்பிட்டுள்ளார்களாம்.
source : tamil.cinebar.in
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…