மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் மீது அரசியல் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் ஒத்த செருப்பு படவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ” ஒரு செருப்பு வந்துவிட்டது, இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்றும், வாழ்த்துக்கள் வளர்க்கும் அளவுக்கு, தன்னம்பிக்கை நம்மை வளர்க்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என் மீது செருப்பு வீசியவருக்கு தான் அவமானமே தவிர, எனக்கு அல்ல என தன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தையும், காந்தியின் வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…