இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் 21 நாட்கள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இதனையடுத்து, வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையிலும், சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்த வண்ணமே குறும்படம் ஒன்றினை தயாரித்துள்ளனர்.
அந்த குறும்படத்தில், நடிகர்கள், அமிர்தமாய் பச்சன், சிரஞ்சீவி, ரஜினி, மோகான்லால், மம்முட்டி, ரன்வீர் கபூர், நடிகைகள் சோனாலி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மக்கள் அவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்குமாறு இந்த குறும்படத்தில் தெரிவித்துள்ளனர்.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…