Categories: சினிமா

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள குறும்படம்!

Published by
லீனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்காக  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் 21 நாட்கள்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். 

இதனையடுத்து, வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையிலும், சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்த வண்ணமே குறும்படம் ஒன்றினை தயாரித்துள்ளனர். 

அந்த குறும்படத்தில், நடிகர்கள், அமிர்தமாய் பச்சன், சிரஞ்சீவி, ரஜினி, மோகான்லால், மம்முட்டி, ரன்வீர் கபூர், நடிகைகள் சோனாலி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மக்கள் அவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்குமாறு இந்த குறும்படத்தில் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago