Categories: சினிமா

#HBDARRahman : ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிடித்த பாடல் எது தெரியுமா?

Published by
பால முருகன்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் பல படங்களில் இசையமைத்து 2 ஆஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றார்.

இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாத ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு பல ஹிட் பாடல்களை மக்களுக்கு கொடுத்து இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு,  ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு சென்றும் கலக்கி இருக்கிறார்.

இசைஞானி என்ற கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் – இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு! 

இவர் இசையமைத்த பல பாடல்களும் பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிடித்த பாடல் என்றால் எது தெரியுமா? இதனை பேட்டி ஒன்றிலே ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆரம்ப காலத்தில் அளித்த பேட்டியில் “ஒரு பொண்ணு ஒரு பையன் படத்தில் இடம்பெற்று இருந்த மலர்களே மலர்களே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

இதனை நாள் பல இடங்களில் கூறியிருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால், அந்த பாடலில் வரும் ராகங்கள் கேட்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் நான் பாடல்களை கேட்கவேண்டும் என்றால் அந்த பாடலை தான் அடிக்கடி கேட்பேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

57 minutes ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

2 hours ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

3 hours ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

3 hours ago

2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? அசுர பலத்துடன் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…

4 hours ago

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…

5 hours ago