தெலுங்கு சினிமாவில் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் “சைரா நரசிம்ம ரெட்டி”.இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி , அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி என பல நடிகர்கள் நடித்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே தொடக்கி தற்போது வரை படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட செட்டில் திடீரென தீ பிடித்தது.
இந்த தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்தது. ஐதராபாத் அருகே கோகபேட்டில் உள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் பண்ணை வீட்டில் இந்த படத்திற்காக செட் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…