கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ,நடிகை ஐஸ்வர்யாராயும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது .சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது .
இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாராய்க்கும்,அபிஷேக் பச்சனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்தி ஓன்று வெளியானது. மும்பை விமான நிலையத்தில் லண்டனுக்கு சென்று திரும்பியபோது சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது.
இந்த பிரச்சினை இருப்பதாக கூறும்நிலையில், நடிகர் அபிஷேக் பச்சனும் , ஐஸ்வர்யாராயும் மீண்டும் படத்தில் இணைத்து நடிக்க உள்ளனர்.அந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த படத்தின் பெயர் ‘குளோப் ஜாமுன்’ ஆகும்.விரைவில் இந்த படபிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த ராவணன் படத்தில் கடைசியாக இருவரும் ஜோடியாக நடித்தனர்.தற்போது மீண்டும் நடிக்க உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…