நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை பற்றி நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் கூறுகையில்,”ஒரு பெண்ணை முன்னிறுத்திய படம் தற்போதைய காலத்தில் 50 நாட்களை தாண்டவது என்பது மிகப்பெரிய விஷயம். அறம் படகுழுவுக்கு எனது வாழ்த்துக்கள் அறம் போன்ற நல்ல படத்தின் வெற்றி மக்களின் வெற்றியாக பார்க்க வேண்டும், கடின உழைப்பை கொடுத்த இயக்குனர் கோபி ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…