2016ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் விஜய் குமார் என்றவர் இயக்கி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ரசிகன்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் உறியடி.
இப்படம் இன்றைய மாணவர்களின் கல்லூரி வாழ்கை, சாதி வெறி, அரசியல் என பல விஷயங்களை தோலுறித்து தைரியமாக காட்சிபடுத்தபட்டிருந்தது.
இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இதனை நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…