22 வயதான மாடல் அழகி சுட்டுக் கொலை ..!!

Published by
Dinasuvadu desk

ஈராக்கைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மாடல் அழகி பாக்தாத்தில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

22 வயதான தாரா ஃபரேஸ் (Tara Fares) தமது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவேற்றி உலகப்புகழ்பெற்றவர்.  இவரது சிகை அலங்காரக் குறிப்புக்கள், மற்றும் சூழலுக்கு ஏற்ற ஆடை அணிவது குறித்து ஃபேஷன் டிப்ஸ்கள் பிரபலமானதால், 27 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்தனர்.

இந்நிலையில், கேம்ப் சாரா மாவட்டத்தில் தமது போர்ஸெ (Porsche) சொகுசு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மூன்று தோட்டாக்கள் பாய்ந்த மாடல் அழகி தாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது புகழ் மீது பொறாமை கொண்டு பாதிக்கப்பட்ட யாரேனும் அவரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் பட்டப்பகலில் நடந்த படுகொலை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago