தளபதி விஜய் அவர்களின் சர்கார் படம் தீபாவளியன்று ரிலீசானது. இந்நிலையில் இந்த படத்திற்கு எதிராக ஆளும் கட்சியினர் பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து பல பிரச்சனைகளை தாண்டி இந்த படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு பின் வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தின் பேனர்களை கிழித்ததிற்கு இரண்டு பேர் அரிவாளுடன் மிரட்டல் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து சென்னை போலீசார் தனிப்படை அமைத்து இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் சஞ்சய் மற்றும் இந்த விடீயோவை எடுத்த அனிஷெக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள லிங்கத்துறையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
source : tamil.cinebar.in
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…