நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக பூமராங் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கண்ணன் இயக்கி இருந்தார். மேகா ஆகாஷ் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் அதர்வா முரளி நடிப்பில் அடுத்த படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது.
இப்படத்தை சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்து வருகிறார் இப்படத்தில் இளம் போலிஸ் அதிகாரியாக நடிகர் அதர்வா நடித்து உள்ளார். கொலை வழக்குகளை துடிப்பாக விசாரிக்கும் துடிப்பான போலிஸ் அதிகாரி சத்யா எனும் கேரக்டரில் நடித்து உள்ளார் என்பது வெளியான ட்ரைலரில் இருந்து தெரிகிறது. இப்பட ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…