தானே குற்றப்பிரிவு போலீசார், நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்ற புகாரில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
முக்கிய பிரமுகர்களின் செல்போன் அழைப்பு விவரங்களை தனியார் துப்பறிவாளர்கள் மூலம் முறைகேடாகப் பெற்ற வழக்கில், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுவிக்கப்பட்டார். விசாரணையில் இவர் அளித்த தகவலில் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களைக் கேட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.
இதை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் மற்றும் இதே புகாரில் சிக்கியுள்ள மாடல் அழகி ஆயிசா ஷெராஃப்புக்கும் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…