ஸ்ரீரெட்டி என்றாலே அனைவரும் ஆவலுடன் பார்க்கும் அளவுக்கு அண்மைக்காலங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகை சேர்ந்த இவர் தற்போது ஹைதராபாத்திலிருந்து தற்போது சென்னைக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் வராஹி ஸ்ரீரெட்டி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.திரையுலகை சேர்ந்தவர்களை மிரட்டி வருவதாகவும் அதன் மூலம் பணம் ஆதாயம் தேடுவதாகவும் கூறி உள்ளார்.
மேலும் அவரே தான் பாலியல் தொழில் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.எனவே காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…