‘வேலைக்காரன்’ வில்லன் பகத் பாசில் கைது செய்யபட்டார்

Default Image

சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு காரணமாக கேரளா நடிகர்கள் மீது வழக்கு தொடர்ந்தவண்ணம் உள்ளது. ஏற்கனவே நடிகை அமலாபால் மீது வரிஏய்ப்பு புகார் தெரிவித்து பின்னர் அவர் தான் தகுந்த ஆதாரங்களோடுதான் வாங்கினேன் என கூறினார்.

தற்போது, மலையாள முன்னனி நடிகர் பகத் பாசில் கைது செய்யப்பட்டார். சொகுசு காரை முறைகேடாக பதிவு செய்ததாக கூறி, அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யபட்டார். பின்னர் அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கபட்டார்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்