கேரளா வெள்ளத்தால் மக்களுக்கு விளைந்துள்ள விளைவுகள் நம்ம அனைவரும் அறிந்துள்ளோம். இயற்கையின் கோரா தாண்டவத்தால் மக்கள் தங்களது உடைமைகளையும், உறவிடங்களையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் இம்மக்களுக்கு பல இடங்களில் இருந்து உதவிகரங்கள் நீளுகிறது.
இருந்தாலும், இயற்க்கை ஏற்படுத்தின அழிவை யாராலும் சரி செய்ய இயலவில்லை. கேரளா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும் எத்தனை வருங்கால எடுக்குமோ தெரியவில்லை. இயற்கை எழில் மிகுந்த இப்பகுதியானது இன்று வேல கடக காட்சியளிக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். தனது ரசிகர்கள் மூலம் கேரளா மக்களுக்கு தனி தனியா உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விக்ரம் 35லட்சம், கமல் 25 லட்சம், ரஜினி 15 லட்சம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…