லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள ‘ செக்கச்சிவந்த வானம் ‘ வருகிற 27-ம் தத்தி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விலங்குகள் னால வாரியம் இன்னும் க்ளியரன்ஸ் தரவில்லை.
இனொரு பக்கம் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு தரவேண்டிய ரூ.3 கோடி பஞ்சாயத்து வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் 10 நாட்கள் இருப்பதால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என நமபபடுகிறது.
இதற்கிடையில் செக்கச்சிவந்த வானம் படம் ரிலீசாக இன்னும் இரண்டு வரன்கள் கூட இல்லாத நிலையில், எங்கே எங்கே வீழ்வோம் என்றே அறியா மழைத்துளிகள் கவிதை மேல் ஒன்றாய் சீதை மேல் ஒன்றாய் வீழ்வதே பிராப்தம் விதி வேட்கையே பிராப்தம் – பிராப்தம் என்று தொடங்கும் ஒரு பாடலை ஒளிப்பதிவு செய்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…