ரஜினியின் நடிப்பில், இயக்குனர் ஷங்கரின் பிரமாண்டத்தில் உருவாகியுள்ள 2.0 உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகின்றது.உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் 2.0 படத்தை பார்த்த ஒரு மூதாட்டியின் பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.முதல் வாரம் முழுவதும் திரையரங்குகள் கூட்டத்தால் நிரம்பி வழியும்,இதனால் திரைப்படத்தை இரண்டு வாரம் கழித்து கான போகும் சூழலில் பல இளைஞர்கள் இருந்தாலும் 2.0 படத்தை இந்த கூட்டத்திலும் பார்க்க வந்த மூதாட்டியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.ரஜினியின் வெறி பிடித்த மூதாட்டி ரசிகை என்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார் அந்த மூதாட்டி…
dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…