Categories: சினிமா

விஸ்வாசத்தை முடித்த கையொடு…! அதிகாரரோடு அடுத்த படத்தில் அடியெடுத்து வைக்கும் அஜித்…!!

Published by
kavitha

விஸ்வாசம் படத்தை முடித்த நடிகர் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Related image
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிகை நயன்தாராவுடன் நான்காவது முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்து வருவது எல்லோரும் அறிந்ததே படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் வசனக் காட்சியையும் அது தொடர்பான  படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விஸ்வாச படக்குழு தற்போது ஒரு பாடல் காட்சிகளில் கவனம் செலுத்திவருகிறது.

இந்த படத்தை  முடித்துவிட்டு அஜித்தின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் பறந்து வருகின்றன.அந்த தகவல் என்னவென்றால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் ந்டிகர் அஜித் நடிக்க உள்ளதாகவும் அப்படி உருவாகும் அந்த பாடமானது பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் எனவும் இந்த படத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி மாதம் நடிகர் அஜித் இயக்குநர் வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு., 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்..,

சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்  அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…

15 mins ago

ENGvsAUS : 4-வது ஒருநாள் போட்டி! ஒரே ஓவர் தான் …ஆனால் 2 வெவ்வேறு சாதனை!

லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…

18 mins ago

பிக் பாஸ் சீசன் 8 : கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்வாரா விஜய் சேதுபதி?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…

39 mins ago

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து விபத்து.. தொழிலாளர்களின் நிலை என்ன?

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு…

50 mins ago

மாடு திருட்டு., ஆந்திரா கொள்ளை., 60 பேர் கொண்ட கும்பல்.! ஏ.டி.எம் கொள்ளையர்களின் ‘பகீர்’ பிண்ணனி..,

நாமக்கல் : நேற்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்-களில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் ,…

1 hour ago

INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…

2 hours ago