மீ டூ விவகாரத்தில் சிக்கிய நடிகர்கள் யாராக இருந்தாலும், பணபலத்தாலும் அதிகார பலத்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற ஸ்ரீ ரெட்டி, நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் சங்க பொதுச் செயலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது விஸ்வதர்ஷினி என்ற பெண் சமூகவலை தளங்களில் குற்றச்சாட்டு வைத்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
விஸ்வதர்ஷினிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், விஷாலுக்கு எதிராக தாம் வழக்கு தொடர உள்ளதாக ஸ்ரீ ரெட்டி கூறினார். மீ டூ விவகாரத்தில் சிக்கிய நடிகர்கள் யாராயிருந்தாலும் தங்களிடம் உள்ள பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…