மித்ரன் இயக்கத்தில், விஷால் தயாரித்து நடித்து கொண்டிருக்கும் படம் ‘இரும்புக்குதிரை’. இதில் சமந்தா நடிக்கிறார், யுவன் இசையில் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் பற்றியும், விஷால் பற்றியும் இயக்குனர் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இப்படத்தின் கதையை முதலில் விஷாலிடன் சொன்ன போது, கதை பிடித்திருந்தால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கேட்டார். அதன் பிறகு கதை பிடித்துப் போக கதையில் நானே நடிக்கிறேன். ஆனால், வில்லனாக மட்டும் தான் நடிப்பேன் என்றார்.ஆனால், நான் அவரை நீங்கள் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவருக்காக இப்படத்தின் நிறைய மாற்றங்கள் செய்தேன்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…