விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான ஒரு பெரிய நடிகர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருந்தாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் தெறிக்கவிட்டு விடுவார்.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்கள் நடித்திருப்பவர் மகேந்திரன். இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில், நீங்கள் மீண்டும் இந்த நடிகருடன் நடிக்கனுமே என்று ஆசைப்பட்டது யாருடன் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் விஜய் அவர்களுடன் என்று கூறியுள்ளார். மேலும் பேசும்போது, மின்சார கண்ணா படத்தில் விஜய் அவர்களின் காமெடி பக்கங்களை பார்த்திருக்கிறேன். அப்படத்தில் சமையல் அறையில் ஒரு சண்டை காட்சி இருக்கும், அதில் கையில் கிடைக்கும் முட்டைகளை நான் அவர் மீதே போட்டேன்.
படப்பிடிப்பு முடிந்ததும் நீ வேண்டும் என்றே தானே என் மீது போட்டாய் என்று ஜாலியாக கேட்டார். அப்பட சம்பவங்களை என்னால் மறக்க முடியாது என்று பேசியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…