மிஷ்கின் இயக்கத்தில் நரேன், பாவனா நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சித்திரம் பேசுதடி. தற்போது இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தில் விதார்த், அஜ்மல், அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தை ராஜன் மாதேவ் என்கிறவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே சேரன் நடித்திருந்த முரண் படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
source : cinebar.in
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…