‘‘என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். விஷால் நல்ல மனிதர். அவரை குறை சொல்லவில்லை. தவறு யார் மீதும் இல்லை. விஷால் சூழல் என்னவோ? அவர் எவ்வளவு ரூபாய்க்கு வட்டி கட்டுகிறாரோ? அவருக்கு என்ன நடந்ததோ? யாருக்கு தெரியும்.
எனக்கு அவர் மீது துளியும் வருத்தம் இல்லை. அது எனக்கு தவறாகவே தெரியவில்லை. அவர் இதற்கு முன் எவ்வளவு பணத்தை விட்டுக் கொடுத்தாரோ? அதெல்லாம் அவருக்கு மட்டும் தான் தெரியும். தற்போது இந்த பணத்தையும் அவர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இதுவே அவருடைய பெரிய மனது. அதனால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.
அன்று நான் செஸ் போர்டு காயாக விளையாடப்பட்டேன். இதற்கு யார் மீது பழி சுமத்துவீர்கள்? சீமராஜாவிற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும். நடிகர் விமலுக்கு என்ன நடந்தது தெரியும்.
இது எல்லோருக்கும் நடக்கும் இயல்பான விஷயம். அதற்காக நான் பைனான்சியர்கள் மீது குறை சொல்லவில்லை. ஒரு தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் பணம் தான் அடையாளம். அதே போல் நடிகர்களான எங்களுக்கு படம் தான் மரியாதை. படம் வெளியாகவேண்டும். அது தான் முக்கியம்.’’ இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்.இது இரண்டு தராப்பு ரசிகர்களிடையே கவலையலாத்துள்ளது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…