MeToo நடிகை ஓரின சேர்க்கையாளரா..?வாயில் சிகரெட்டை திணித்து…நடிகை மேல் நடிகை பாலியல் புகார்..!!

Default Image
நடிகர் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, இந்தி நடிகர் நானா படேகர் பல ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா தம்மை பலாத்காரம் செய்து விட்டதாக இந்தி நடிகை ராக்கி சாவந்த் புகார் கூறியுள்ளார்.
இரவு நேர விருந்து நிகழ்ச்சிக்கு ஒன்று சென்ற போது, தமது வாயில் சிகரெட்டை திணித்து தனுஸ்ரீ புகைக்க வைத்ததாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். தனுஸ்ரீ தத்தா ஓரின சேர்க்கையாளர் என்றும் அவருக்கு ஆண்களை பிடிக்காது என்றும் பெண்களை மட்டுமே இச்சைக்கு பயன்படுத்துவார் என்றும் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
இதே போல ஒரு நாள் தம்மையும் தனுஸ்ரீ தத்தா பலாத்காரம் செய்து விட்டதாகவும், இதனை நீதிமன்றத்தில் கூறி உரிய தண்டனை வாங்கி கொடுக்க உள்ளதாகவும் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்