லிங்கா பட தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர்.
கன்னட சினிமாவை சேர்ந்த ராக்லைன் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர். எனவே இவர் லிங்கா படத்தை ரஜினிகாந்தை வைத்து எடுத்துள்ளார்.
மேலும் இவர் கன்னட படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் 300-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…