Categories: சினிமா

வயதுக்கு வந்த மகளை மடியில் உக்கார வைத்து போட்டோ போட்ட நடிகர்..!

Published by
Dinasuvadu desk

மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ஆமீர் கானை மக்கள் விளாசியுள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் முதல் மனைவி மூலம் ஜுனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் ஆசாத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆமீர் கான் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் à®‡à®°à®¾

ஆமீர் கான் புல்வெளியில் படுத்துக் கிடக்க அவரின் மகள் இரா அவர் மீது ஏறி அமர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் ஆமீரை விளாசத் துவங்கிவிட்டனர்.

வயதுக்கு வந்த மகளை இப்படியா மேலே உட்கார வைத்து விளையாடுவது, மகள் வளர்ந்துவிட்டாள் என்பது கூடவா தந்தைக்கு புரியவில்லை என்று மக்கள் கோபப்பட்டுள்ளனர்.

ஆமீர் கான் விளையாட்டாக வெளியிட்ட புகைப்படம் இப்படி வினையாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இரா வளர்ந்துவிட்டாலும் அவருக்கு சிறு குழந்தை தான் என்று நினைக்கிறார்.

ஆமீர் தனது மனைவி கிரண், மகன் ஆசாத் உள்ளிட்டோருடன் சாப்பிடும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தில் இப்படியா புகைப்படங்களை வெளியிடுவது என்று அதற்கும் ஆமீரை விளாசியுள்ளனர்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

16 hours ago