செக்க சிவந்த வானம் படத்தினை தொடர்ந்து மீண்டும் லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதன் ட்ரெய்லர் இன்று யூ-டியூபில் வெளியிடப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இதனை தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்த்தில் இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி வருகிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாராம். இதனை மீண்டும் லைகா தயாரிக்க உள்ளதாம்.
இந்நிலையில் ஷங்கர் உலகநாயகனை வைத்து இயக்கபோகும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் ஙக்ஷகோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
source : cinebar.in
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…