ஏ .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியே வரவிருக்கும் படம் சர்கார்.இந்த படம் வெளியே வருவதற்கு முன்பே சர்ச்சைக்குள்ளாகியது.
படத்தின் பஸ்ட் லுக் -ல் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இருந்தது.இது குறித்து பபல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.பின்னர் அவை அடங்கியது.தற்போது இந்த படத்தின் வசன காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.விரைவில் பாடல் காட்சிகளும் எடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் நாளை திங்கள் கிழமை சர்கார் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்க இருக்கின்றன.முதல் நாளிலேயே விஜய் பேசுவார் என பட குழுவினர் கூறுகின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…