பாலிவுட்டில் பிரபலமான நடிகையான ஆலியா பட் என்பவரும், நடிகர் ரன்பீர் கபூர் என்பவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ரா அவர்களின் திருமணத்தை அடுத்து தொடர்ந்து சில பிரபலங்களின் திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது காதல் பற்றியோ, திருமணம் பற்றியோ எந்த கருத்துகளையும் கூறவில்லை. இந்நிலையில் ஆலியா பட் அவர்களில் பெற்றோர் மகேஷ் பட் கூறுகையில், இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை தான்.
ரன்பீர் கபூர் அவர்கள் ஒரு நல்ல மனிதர். இவர்களது திருமணம் குறித்து இவர்கள் தான் முடிவெடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…