ரஜினி செய்தால் நான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை .!சிவகார்த்திகேயன் ஆவேசம் ..!

Default Image

தமிழ்நாட்டில் பல பிரச்சனைகளுக்காக மக்கள் போராடி வருகின்றனர்.  இப்போது முக்கிய பிரச்சனையாக பேசப்படுவது காவிரி விவகாரம் தான்.

எப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்பது தெரியவில்லை, ஆனால் மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் நீங்கள் ஏன் காவிரி விவகாரத்திற்கு குரல் கொடுக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், என்னுடைய வார்த்தையால் உடனே அந்த விஷயம் நடக்கும் என்றால் அதை முதல் ஆளாக செய்வது நான்தான். நான் சொன்னால் உடனே காவிரி மேலாண்மை அமைக்கப்படும் என்றால் நான் கூறுவேன். என்னுடைய குரலுக்கு மதிப்பு இருந்தால் உடனே செய்வேன்.

அதேபோல் ரஜினி, விஷால், விஜய் சேதுபதி என அனைவரும் பேசுகிறார்களே என்று கேட்டதற்கு, அவர்கள் கூறினால் அந்த விஷயம் பற்றி நான் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்